பிரசித்தி பெற்ற ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா,.04.10.17

சரித்திரப் பிரசித்தி பெற்ற வடமராட்சி அருள்மிகு ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மகோற்சவம்  
   கடந்த 20 .09.2017.ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழா தொடர்ந்து 15 தினங்கள் இடம்பெற்று இன்று காலை    தேர்த்திருவிழா இடம்பெற்றது    
15 தினங்கள் இடம்பெற்றது   இம் மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா 03 ஆம் திகதி நடைபெற்றது தேர்த்திருவிழா 04 ஆம் திகதி புதன்கிழமை , சமுத்திரத் தீர்த்திருவிழா 05 ஆம் திகதி வியாழக்கிழமை , 
அதனைத் தொடர்ந்து  கொடியிறக்கமும் 06 ஆம் திகதி வெள்ளக்கிளமை  நடைபெறவுள்ளன.
மகோற்சவத்துக்கு இன்றைய விழாவில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.