சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி- ஶ்ரீ வல்லிபுராழ்வார் ஆலயத்தில் வருடாந்த மஹோற்சவத்தில் (05.10.2017) இன்று
சமுத்திரத்தீர்த்தோற்சவத்திருவிழாவில் பெருந்திரலான பக்தர்கள் பல பாகங்களில் இருந்தும்
கலந்துகொண்டு எம்பெருமான் ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் அருளை பெற்று
சிறப்பித்து கொண்டனர்.என்பது இங்கு
குறிப்பிடத்தக்கது. .
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen