பிறந்தநாள்வாழ்த்து திரு லேகநாதன் சைலன் (25.11.17)

-ஜெர்மனியில் வழ்ந்து வரும்  திரு லேகநாதன்  சைலன்அவர்கள்  25.11.17 இன்று தனது பிறந்தநாளை  யேர்மனி லுனனில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்,
இவரை அன்பு அப்பா, அம்மா ,அன்பு  மனைவி,சகோதரிகள்,மாமான்மார், மாமிமார்  சித்திமார் ,அம்மப்பா,சித்தப்பாமார், மாமான்மார், மாமிமார் ,மச்சான்மார், மச்சாள்மார் ,சகோதர சகோதரிகள், ,ஊர் உறவுகள் ,நண்பர்கள் அனைவரும்  இவரை  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த 
சீரிய செயலோடு 
உலகமும் உறவுகளும் போற்ற  நோய் நொடி இன்றி 
 பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன்  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன.,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.