யாழ் உடுவிலை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமககொண்ட திரு திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா வின் ( செவ்வந்தி அம்மா ) அவர்களின் பிறந்த நாள் இன்று 28.11.2017 .இவரை அன்பு பிள்ளைகள் மருமக்கள் பெறமக்கள்
பேரப்பிள்ளைகள் ஊர் உறவுகள், குடும்ப உறவுகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர்- உடுவில் முருக மூர்த்தி ஆசியுடன்.நோய் நொடி இன்றி
சகல வளங்களும் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று
பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன..
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen