பிறந்த நாள்வாழ்த்து,திரு .கந்தசாமி . 22.01.18

யாழ்  மானிப்பாயை பிறப்பிடமாகவும் நவக்கிரிமற்றும்  கொழுப்பு.தற்போது  சுவிஸ்  சூரிச்சில்    வசிக்கும்.திரு கந்தசாமி.(வாடைக்காற்றுப் புகழ் 
கலைஞர் அவர்களின் 
 பிறந்தநாள்  22.01..2018. இன்று .இவரை
அன்பு மனைவி அன்பு  பிள்ளைகள்  அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்  மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் மற்றும்  
மானிப்பாய் மருதடிப்  பிள்ளையார்
   இறைஅருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
¨ இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.