யாழ் தோப்பை பிறப்பிடமாவும் நவற்கிரியிலும் வாழ்ந்து த்ற்போது சுவிஸ் செங்கலனை வதிவிடமாகவும் உள்ள திரு .அற்புதராஜா இந்துசன் மற்றும் திரு .திருமதி. ஸ்ரீ ராம் .இந்துசா (கனடா) இவர்களின் .பிறந்தநாள்.09.04.2018. இன்று இவரை அன்பு அம்மா மனைவி-- கணவர் பிள்ளைகள்
சகோதர்கள் சகோதர்கள்
மாமா மாமி சித்தி சித்தப்பா பெரியப்பா பெரியம்மா மசன் மச்சாள் மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் தோப்பு போதிப் பிள்ளையார் இறை அருள் பெற்று வாழ
வாழ்த்து கின்றனர்
இவர்களுடன் இணைந்து . இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்இவர்களை நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து
இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்வாழ்வில் சகல வளங்கள் பல பெற்றும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென வாழ்த்துகின்றன
வாழ்க நலமுடன் .
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen