திருமண நாள் வாழ்த்து திரு திருமதி பாலமுரளி 10.04.18

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வாழ்விடமாகவும்  இப்போது நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பாலமுரளி
.(முரளி &சாந்தி ) தம்பதிகளின் இருபதாவது   திருமண நாள்  10.04.2018.இன்று இத்தம்பதியினரை அன்பு. அம்மாமார் 
பிள்ளைகள் அக்கா அத்தான் மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .பேரப்பிள்ளிகள் மற்றும்
உற்றார், உறவினர்கள் நண்பர்கள்  இவர்களை நல்லுர்கந்தன் நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளை யார் இறை அருள்பெற்று சகல வளங்களும் பெற்று சந்தோஷசீரும் சிறப்புடன் 
பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, 
திருமண வாழ்த்து கவிதை திருமண நாள்வாழ்த்து கவிதை வாழ்த்துக்கள் உறவுகளே! வாழ்த்துக்கள் உங்களிற்கு! வாழ்த்துக்கள் உறவுகளே! வாழ்த்துக்கள் எங்களது! உள்ளம் இணைந்த இல்லம் என்றும் இனிக்கும் வெல்லம்! வானும் நிலவும் போல!
 இணைந்து வாழ வேண்டும்! காலச்சுழற்சி கொள்ளும் நிலவு வானுள் கரைந்தும் வளரும்! இன்பம் மட்டும் கூட்டி! இதய இராகம் மீட்டி! எந்த நிலையின் போதும் மாறா அன்பை மட்டும் 
ஊட்டி! வாழ வேண்டும் நீங்கள் வாழ்த்துகின்றோம் நாங்கள்! தமிழும் சுவையும் போல! கவியும் இசையும் போல! சகல செல்வத்துடன் 
குதுகுலமாய் வாழ வாழ்த்துகின்றோம் 
 எத்தனை இன்பம் இந்த நிமிடத்திலே! கொட்டும் மழையும் பூவாய் பொழிய அத்தனை தேவர்களும் ஒருங்கே வாழ்த்த உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்வாய் அமைய வாழ்த்துகிறோம்! 
வாழ்கவளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.