யாழ் நவற்கிரியை பிறப்பிடமாவும் தற்போது லண்டன் நாட்டில்வசிக்கும் திரு .தம்பு பிரபன் அவர்களின் பிறந்தநாள் 11.04..2018.இன்று இவரை அன்பு மனைவி சகோதர்கள் மருமக்கள் , மசன் மார்
மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும்
நண்பர்களும்
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாரின் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து எல்லாநமும் பெற்று வாழ்கவென வாழ்த்து கின்றனர்
. இவர்களுடன் இணைந்து .
இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்க வென
வாழ்த்து கின்றன
வாழ்க நலமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen