பிறந்தநாள் வாழ்த்து திரு தம்பு. பிரபன் .11.04.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும்   தற்போது லண்டன் நாட்டில்வசிக்கும்   திரு .தம்பு  பிரபன்  அவர்களின் பிறந்தநாள் 11.04..2018.இன்று  இவரை  அன்பு மனைவி  சகோதர்கள் மருமக்கள்  , மசன் மார்  
ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும்
 நண்பர்களும்
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாரின் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  எல்லாநமும் பெற்று வாழ்கவென வாழ்த்து கின்றனர்
. இவர்களுடன் இணைந்து .
 இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
 வாழ்த்து கின்றன 
 வாழ்க நலமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.