யாழ் அரியாலையை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சில் (டிற்ரிக்கோனில்) வசிக்கும் திரு சிங்கராஜா காண்டீபன்.(காண்டீ) அவர்களின் பிறந்தநாள்
23.04.2018 இன்று. இவரை அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள் மாமா மாமி சகோதர்கள் மருமக்கள் , மசன் மார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி
மற்றும் அரியாலை ,ஊர் உறவினர்களும் நண்பர்கள்
அனைவரும் இவரை
நல்லூர் முருகன் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து எல்லாநமும் பெற்று வாழ்கவென வாழ்த்து கின்றனர்
. இவர்களுடன் இணைந்து .
இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன்
இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்க வென
வாழ்த்து கின்றன
வாழ்க நலமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen