யாழ் உரும்பிராயை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் இப்போது சுவிஸ்சை வசிப்பிடமாக உள்ள திரு .திருமதி .கதிரமலைநாதன் (நாதன்&சுதா) தம்பதிகளின் இருபத்திஆறாவது ஆண்டு திருமணநாள்
20.04.2018. இன்று திருமண நாள் காணும்
தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப்பிள்ளைகள்,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி பேரப்பிள்ளைகள் பெறாமக்கள் உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
இணைந்து இவர்களை
இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன ......
வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen