பிறந்தநாள் வாழ்த்து:செல்வி குமாரசாமியானா -07.06.18-

யேர்மன்  பேர்லினில் வசிக்கும்செல்வி குமாரசாமி யானா அவர்கள் 07.06.2018 இன்று தனது பிறந்த நாளை பேர்லினில் உள்ள அவரது  இல்லத்தில் கொண்டாடுகிறார் இவரை அன்பு அப்பா அம்மா
 அன்பு அக்கா அன்புத்தம்பிமார்   மச்சான்    மச்சாள்மார்  . சகோதரர்கள் அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார். யேர்மன்  லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ்  உறவுகள் அனைவரும் வாழ்த்தி நிற்கின்றனர் இவர்களுடன் இணைந்து இவரைஇறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
  நிலாவரை.கொம் 
 நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்
  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.