யாழ் நல்­லூர் கந்­தன் பெருந்­தி­ரு­விழா ஆரம்­பம் 16.08.18

வர­லாற்­றுப் பிர­சித்­தி­பெற்ற யாழ் நல்­லூர் கந்­த
சு­வாமி கோவில் வரு­டாந்த பெருந்திரு­விழா அடுத்த மாதம் 16.08.2018 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை கொடி­யேற்­றத்­து­டன் ஆரம்­ப­மா­கி­றது என்று 
தெரி­விக்­கப்­பட்­டது.
கொடி­யேற்­றத்­துக்கு முதல்­நா­ளான15.08.2018. ஆம் திகதி புதன் கி­ழமை முற்­ப­கல் 10 மணிக்­குக் கொடிச்­சீலை எடுத்­து­வ­ரப்­ப­டும். மாலை 5 மணிக்கு வைர­வர் சாந்தி இடம்­பெற்று, மறு­நாள் முற்­ப­கல் 10 மணிக்குக் கொடி­யேற்­றம் 
நடை­பெ­றும்.
தொடர்ச்­சி­யாக 27 தினங்­கள் திரு­வி­ழாக்­கள் இடம்­பெ­றும். எதிர்­வ­ரும் செப்­ரெம்­பர் 08.09.2018ஆம் திகதி சனிக்­கி­ழமை காலை 7 மணிக்­குத் தேர்த்­தி­ரு­வி­ழா­வும், மறு­நாள்.09.08.2018 காலை 7 மணிக்குத் தீர்த்­தத் திரு­விழா இடம்­பெற்று செப்­ரெம்­பர் 11.09.2018. ஆம் திகதி வைர­வர் உற்­ச­வத்­து­டன் திரு­விழா
 நிறை­வு­ பெ­றும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.