பிறந்தநாள் வாழ்த்து சிவயோகநாதன் நதீசன் .15.07.18

யாழ் மட்டுவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வசிக்கும் திரு  சிவயோகநாதன். நதீசன்.15.07.2018. இன்று தனது இல்லத்தில்அன்பு  அம்மாவின் வாழ்த்தோடு
மனைவி , மாமா , மாமி , மத்துனன் , மச்சாள் , மற்றும் மாமன்மார், மாமிமார், சித்தப்பாமார், சித்திமார், பெரியப்பாமார், பெரியம்மாமார், தம்பிமார் ,தங்கைமார், மைத்துனன்மார், மைத்துனிமார், மற்றும் உற்றார், உறவினர்கள் வாழ்த்துகின்றனர்   இவர்களுடன் இணைந்து இவரை   
இறை அருள் பெற்று  
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன். இனைந்து
 நவற்கிரி இணையங்களும் நிலாவரை.
கொம் நவக்கிரி .கொம் .இணையங்களும்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ 2013/03/8.html   நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் உறவு இணையங்களும் பல்லாண்டு காலம் வாழ்க வென 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.