பிறந்தநாள் வாழ்த்து செல்வி சந்திரகுமார்.சாருகா 31.07.18

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் சந்திரன், திரு திருமதி , தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்கள் (31.07.2018) இன்று தனது நான்காவது பிறந்தநாளை இல்லத்தில் கொண்டாடுகிறார். சாருகாவை அன்பு அப்பா அம்மா மற்றும் ,உற்றார், உறவினர்கள். நண்பர்கள்,  வாழ்த்துகின்றனர்.  இவர்களுடன் இணைந்து இவரை   
இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.