பிறந்த நாள் வாழ்த்து..செல்வி பரம்சோதிராஜா வர்ணா 15.09.18

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட ,திரு ,திருமதி , பரம்சோதிராஜா, தம்பதிகளின்  செல்வப்புதல்வி வர்ணா  அவர்களின்    பிறந்தநாள்..15.09.2018..அன்று தனது இல்லத்தி கொண்டாடினர் .இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தம்பி  மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மற்றும்  குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள்   வாழ்த்துகின்றார்கள் .
  இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் ,இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றிபல்  கலைகளும் பெற்று   அன்பிலும் அறத்திலும் நிறைந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு  பிறந்த தினமான இன்றும் என்றும்  எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென 
 வாழ்த்துகின்றன. 
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.