பிறந்தநாள் வாழ்த்து:திரு சண்முகலிங்கம் கதிரமலை நாதன் 13.10.18

யாழ் உரும்பிராயை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்டதிரு சண்முகலிங்கம்  கதிரமலை நாதன் அவர்களின் பிறந்தநாள். இன்று.13.10:2015. இவரை அன்பு,அப்பா அம்மாஅன்பு  மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள் இவர்களின் பிள்ளைகள் பெரியோர்கள் சிறியவர்கள் ,மற்றும்
உற்ரார் உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று உரும்பிராய்  கற்பகப்பிள்ளையார்   திருவருள் பெற்று நோய் நொடியின்றிபல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
 வாழ்த்துகின்றோம்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.