பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி .தேவராசா சுதந்தினி,,13.11.18

யாழ் மட்டுவிலை   பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும் திரு திருமதி .தேவராசா சுதந்தினி அவர்கள் 13.11.18 தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் அன்புக் கணவன் பிள்ளைகள் மச்சாள்மார்
 மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினருடனும் கொண்டாடுகிறார் இவர் மட்டுவில் அம்மன்   இறை ஆசியுடன்   நோய் நொடி இன்றி என்றும் 
சீரும் சிறப்பும் பெற்று சிறந்தோங்கும் வாழ்வுடனே பாரில் உள்ளவர்போற்ற பல நுாறு ஆண்டு வாழ்க வாழ்க என வாழ்துகின்றனர்
. இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.