பிறந்தநாள் வாழ்த்து:திரு சுப்பிரமணியம் குமாரசாமி.07.02.19

 யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபருமான திரு சுப்பிரமணியம் குமாரசாமி (சாமி).அவர்கள்..07.02.2019  இன்று  பிறந்தநாளை  பிள்ளைகள் மருமக்கள் சகோதரர்கள் மச்சான்மார் மச்சாள் மார்
 பெறமக்கள்   மக்கள் பெரியப்பா ,பெரியம்மாசின்னம்மா சித்தப்பா சித்தி மார்
மாமா மாமி மார்  உற்றார் உறவினர்
 நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர்  சிறுப்பிட்டி மணோன்மணி அம்மனைவேண்டி வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன்இணைந்து இறைஅருள் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  நோய் நொடி இன்றி 
 சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாஇன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்ழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.