பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வு திருமதி குணரத்தினம் -23.03.19

துணுக்காயை  பிறப்பிடமகவும் சுவிஸ் பேர்ண்னில்  வசிக்கும்  திரு திருமதி ,குணரத்தினம்,  (ராணி)  அவர்களின்
பிறந்தநாள் 23.03.2019 இன்று.அவரது அறுவதாவது பிறந்தநாளை தனது இல்லத்தில்  குடும்பஉறவுகளுடன் மிகச்  சிறப்பாகக்கொண்டாடினார்  இவரை அன்புக்கணவர்  அன்பு மாமி  மகள்மார்  மருமக்கள்,சகோதர்கள்  பேரப்பிள்ளைகள்
 மைத்துனர் உற்றார் உறவினர்கள்  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை வன்னி விளங்குளம் 
 முத்து அம்மன்,மற்றும் பேர்ண் முருகன் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் 
எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு பல்லாண்டு  காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
/வாழ்கவளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>













0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.