சூரிய பகவானை இப்படி வழிபட்டால் பிரகாசமான எதிர்காலம் அமையும்

ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து காலம் காலமாக நடைபெற்று வரும் வழிபாடுகளில் ஒன்று, சூரியனை வழிபடும் முறை. தைப் பொங்கல் திருநாளன்று, பயிர்களையும், உயிர்களையும் காக்கும் கதிரவனுக்கு விழா  எடுக்கின்றோம்.ஆனால், மற்ற நாட்களில் மறந்து விடுகின்றோம். ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை, நாம் நாளும் நமஸ்கரித்து வழிபட்டால் ஆசைகள் அனைத்தும்...

இந்த ஒரு பொருள் மட்டும் போதுமாம்கண் திருஷ்டி பிரச்சக்கு

இந்த உலகில் உங்களுக்கு தெரியாத பல அதிசய பொருட்கள் உள்ளது. நீங்கள் தினசரி உபயோகிக்கும் பொருள்களில் கூட பல வித்தியாசமான பொருட்கள் இருக்கக்கூடும். அந்த வகையில், பலரும்$ அறியாத  ஒரு வித்தியாசமான அதேசமயம் மிகவும் உபயோகமான ஒரு பொருள் என்றால் அது கருப்பு மஞ்சள்தான் .கருப்பு மஞ்சள் பற்று பலரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது உங்கள்...

செல்வம் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் இருந்தால் என்ன பலன் தெரியுமா

சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி மிகவும் சிறப்பான நாள் என்று இந்துக்களிடம் ஒரு ஐதீகமாக இருந்து வருகிறது.இதனால் சித்ரா பவுர்ணமி அன்று காலையில் குளித்து விட்டு பூஜையறையில் விநாயகர் படத்தை நடுவில் வைத்து, சிவனை எண்ணி பூஜித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து அனைவருக்கும் வழங்குவார்கள். வீட்டில் செல்வ வளத்தை அதிகரித்து, கஷ்டங்களை போக்கிட சித்திரை மாதத்தில்...

தமிழ் சித்திரை புது வருடநல் வாழ்த்துக்கள்.14.04.19

அனைவருக்கும் இந்த இணையாக்களின் புத்தாண்டு கொண்டாடும் உற்றார் உறவினர் நண்பர்கள் இணைய வாசகர்கள் ஆனந்தம் பொங்கிட அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தமிழ் ஆண்டுகளில், விளம்பி ஆண்டு முடிந்து  விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு ஆண்டு.14.04.2019 இன்று ஞாக்கிழமை பிறந்தது. தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்”எனது...

யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் தேர் திருவிழா 14.04.19

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மஹோற்ஸவ விஞ்ஞாபனம்14,04, 2019. பல ஆன்ம கோடிகளின் அல்லல்கள் இடர் நீக்கி அவர்களை ஆட்கொண்டு இந்த மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு  ஈழத்திருநாட்டின் மணிமுடியாக விளங்கும்  யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் நகரத்தில் மருதமரத்தடியில் மாபெருங்கோயில் கொண்டு  அருள்பாலிக்கும்  மருதடி விநாயகருக்கு 14.04.2019...

தமிழ்2019, விகாரி வருடம் 2019 பிறக்கிறது

மங்களரகமான விகாரி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி 7 நிமிடத்துக்கு, 14.04.2019 அன்று பிறக்கிறது. அன்றைய தினம் சுக்ல பட்சத்தில், ஆயில்ய நட்சத்திரம் 2-ம் பாதம், கடக ராசியில், கடக லக்னத்தில்… நவாம்சத்தில் தனுசு லக்னம், மகர ராசியில் விகாரி புத்தாண்டு பிறக்கிறது. இராகுகாலம் = 4.35 – 6.05 நல்ல...

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி செல்வகுமாரன் 10.04.19

பளையைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை  வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி  செல்வகுமாரன்     (மாலா) அவர்களின்  பிறந்தநாள்.10,04,2019, இன்று இவரை அன்புக்கணவர்  அன்பு,அம்மா  அன்பு ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள் பெரியோர்கள் மாமா  மாமி மச்சான் மச்சாள் மார்  ,மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் அனைவரும் ...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி பாலமுரளி 10.04.19

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும்  நோர்வே ஒஸ்லோவில்  வசிக்கும் திரு திருமதி பாலமுரளி    ( முரளி &சாந்தி ) தம்பதிகளின் இருபத்திஓராவது  திருமணநாள்  10.04.2019 இன்று இத்தம்பதியினரை அன்பு. அம்மாமார் பிள்ளைகள் அக்கா அத்தான்  சகோதர்கள்  பேரியப்பா  பெரியம்மா சித்தாப்பா  சித்திமாமா மாமி மச்சான் மச்சாள்...

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா.08.04.19

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம் தேர் திருவிழா. 14ம் நாள் பகல். 08.04.2019  திங்கட்க்கிழமை இன்று. அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக ஸ்ரீ மாணிக்க...

.நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 13ம் பகல் திருவிழா ,07,04,19

இலங்கைத்திரு  திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான் அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-   07,04,2019. இன்று. ஆலய 13ம்.பகல் திருவிழா மெய் அடியார்கள் கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது அதன் புகை படங்கள் இணைப்பு  ...

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 13ம் இரவு சப்பறம் ,07,04,19

இலங்கைத்திரு  திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான் அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-   07,04,2019. இன்று. ஆலய 13ம்.இரவு  சப்பறம்திருவிழா மெய் அடியார்கள் கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது அதன் புகை...

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 12ம் இரவுத்திருவிழா ,06,04,19

இலங்கைத்திரு  திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான் அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய  வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-   06,04,2019. இன்று. ஆலய 12ம்.இரவுத்திருவிழா , மெய் அடியார்கள் கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது அதன் புகை படங்கள்...

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 12ம் பகல் திருவிழா ,06,04,19

இலங்கைத்திரு  திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான் அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-   06,04,2019. இன்று. ஆலய 12ம்.பகல் திருவிழா மெய் அடியார்கள் கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது அதன் புகை படங்கள் இணைப்பு  ...

திருக்கோணேச்சர நாதரின் வருடாந்த இரதோற்சவம் 06,04,19

 திருமலை மாநகரிலிருந்து பக்தர்களுக்கு திருவருள் பாலிக்கும் திருக்கோணேச்சர நாதரின் வருடாந்த இரதோற்சவப் பெருவிழா,06,04,2019, இன்று  திருகோணமலை, பிரமோற்சவத்தின் 17ஆம் நாளான இன்று அருள்மிகு திருக்கோணேஸ்வரத்தின்  தேர் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.இவ்வுற்சவத்தில் மாதுமையம்பாள் சமேத கோணேஸ்வரப் பெருமான் தேரில் வலம் வந்து அருள் பாலித்துள்ளார்.இதன்போது  பெருமளவான...

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 11ம் இரவுத்திருவிழா ,05,04,19

இலங்கைத்திரு  திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான் அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-   05,04,2019. இன்று. ஆலய 11ம்.பகல் திருவிழா மெய் அடியார்கள் கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது அதன் புகை படங்கள் இணைப்பு  ...

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 11ம் பகல் திருவிழா ,05,04,19

இலங்கைத்திரு  திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான் அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-   05,04,2019. இன்று. ஆலய 11ம்.பகல் திருவிழா மெய் அடியார்கள் கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது அதன் புகை படங்கள் இணைப்பு  ...

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு சொல்ல வேண்டிய மந்திரம்

காரியங்கள் நிறைவேற   வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் திருவடிவங்களான எட்டு வடிவங்களைப் பெண்கள் தங்களது நாவால் பாடி அழைக்க வேண்டும். இசைக்கு மயங்காதவர்களும் உண்டா? தெய்வங்களில் விஷ்ணு அலங்காரப் பிரியர் என்றால் அவரது தர்ம பத்திரியான தேவி  இசைப் பிரியையாக விளங்குகிறாள். ஆகவே நாம் விரும்பிய வரங்களைப் பெற்றிட திருமகளை மகிழ்விக்கும்...
Powered by Blogger.