யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் தேர் திருவிழா 14.04.19


மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மஹோற்ஸவ விஞ்ஞாபனம்14,04, 2019. பல ஆன்ம கோடிகளின் அல்லல்கள் இடர் நீக்கி அவர்களை ஆட்கொண்டு இந்த மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு
 ஈழத்திருநாட்டின் மணிமுடியாக விளங்கும் 
யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் நகரத்தில் மருதமரத்தடியில் மாபெருங்கோயில் கொண்டு
 அருள்பாலிக்கும்
 மருதடி விநாயகருக்கு 14.04.2019 நண்பகல் 12.00 மணிக்கு தேர் உற்சவம்சிறப்பாக நடைபெற்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.