பிறந்தநாள் வாழ்த்து திரு,க பொன்னையா 02.04.19

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். நவற்கிரியை  வசிப்பிடமாகக்கொண்ட  திரு,க பொன்னையாஅவர்களின்  தொண்ணுறாவது  பிறந்த நாள் ,
 02.04.2010  இன்று  தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார் 
இவரை அன்பு மனைவி   அன்புப்  ,பிள்ளைகள்,.அன்புச்சகோதரர்கள்  மருமக்கள் 
பேரப்பிள்ளைகள் பெறாமக்கள்    மச்சான் மச்சாள் மார் ,மற்றும் உற்றார் 
,உறவினர்கள் நண்பர்களும்
,இவரை  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.  இறை அருள் பெற்று.பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் 
எல்லாநலமும் பெற்று   
  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.