பிறந்தநாள் வாழ்த்து செல்வன் செல்வரத்தினம் லோவிதன் 14.07.19

யாழ் நவற்கிரியை புத்தூரை பிறப்பிடமா​வும் இந்தியா திரிச்சியை  வதிவிடமாகவு​ம் கொண்டசெல்வன் செல்வரத்தினம் லோவிதன் அவர்களின் பிறந்தநாள்.14.07.2019..இன்று இவரை அன்பு அப்பா அம்மா
அக்கா அண்ணா அப்பாப்பா  அப்பம்மா மாமா மாமி மார் மருமகள் மருமகன் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  மார் . மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள்  இவரை 
நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.மற்றும் பழநி முருகன் 
இறை அருள் பெற்று  
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன். இனைந்து
 நவற்கிரி இணையங்களும் நிலாவரை.
கொம் நவக்கிரி .கொம் .இணையங்களும்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ 2013/03/8.html   நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் உறவு இணையங்களும் பல்லாண்டு காலம் வாழ்க வென 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.