இவ்வாறு நவக்கிரகங்களை வழிபட்டால் நீங்கள் கேட்கும் அனைத்துச் செல்வங்களும் கிடைக்குமாம்

வலம், இடம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும். எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடை
சியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும்.எந்தக் கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது எனபதும் ஐதீகமாக உள்ளது. சூரியனை வழிபட்டால் வாழ்வில்மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
சந்திரனை வணங்கினால் புகழ் கிடக்கும்.செவ்வாயை வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.குருபகவானை வணங்கினால் செல்வமும், புத்திர பாக்கியமும் கிடைக்கும்.சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.சனி பகவான்
 வழிபட்டால் ஆயுள் பலம்பெறும்.ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும், மோட்சம் கிடைக்கும், ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.