பிறந்தநாள் வாழ்த்து செல்வி கிருபானந்தன் கஜானா,14,10,19

யாழ் உரும்பிராயை  பிறப்பிடமாகவும். சுவிசை வசிப்பிடமாகக்கொண்ட  கிருபானந்தன்  கார்த்திகாதேவி  (ரூபன் @கார்த்திகா)தம்பதிகளின் செல்வப்புதல்வி கஜானா,
அவர்களின்    பிறந்த நாள் ,
 14.10.2019  இன்று  தனது மாமனாரின்  இல்லத்தில் கோண்டாவிலில்  குடும்ப உறவுகளுடன்  கொண்டாடினார்  இவரை அன்பு அப்பா 
அம்மா  அன்பு அண்ணா  அப்பம்மா  மாமா மாமி  மார்  சித்தப்பாமார்  சித்திமார்  தாத்தாமார் மற்றும் உற்றார் 
,உறவினர்கள் நண்பர்களும்
,இவரை  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.மற்றும் உரும்பிராய்  ஐயப்ப சுவாமி  இறை அருள் பெற்று.பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் 
எல்லாநலமும் பெற்று   
  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.