நமக்குத் தெரியாத அற்புதமான இந்து சமயம் சொல்லி வைத்த அறிவியல் உண்மைகள்

இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத அற்புதமான அறிவியல் உண்மைகள்…!சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம்…நமது முன்னோர்கள் இவற்றிற்கு பின்னால் மிகப் பெரிய அறிவியலை வைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா…?“சூரியன் உதிக்கும் திசை கிழக்கு”என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை…என்று தான் சொல்ல வேண்டும்.வெள்ளைக்காரர்கள் நமது அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள்த் தனமான கல்வியை புகுத்தி விட்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று….ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.