சுவிஸ் சூரிச் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் தேவஸ்தான சூர சங்காரம். 02.11.19

சுவிஸ் சூரிச் அட்லிஸ்விலில் அருள்  பாலித்திருக்கும் அருள் மிகு  
ஸ்ரீ சிவ  சுப்பிரமணியர் தேவஸ்தான சூர சங்காரம். 02.11.2019 
சனிக்கிழமை  மிகவும் 
சிறப்புடனும் பக்தியுடனும் நடைபெற்றது. அடியவர்கள் சுவிசின் அனைத்து மாநிலங்களிருந்தும் பெருந்திரலான முருகன் அடியவர்கள் கலந்து சிறப்பித்தனர். தவில் நாதஸ்வரம் முழங்க, அடியவர்கள்   தீச்சட்டி ஏந்தி பால்குடபவனிவர எம்பெருமான் ஸ்ரீ சிவ சுப்பிரமணிய  உள்வீதி வலம் வந்து பின்னர்  வெளிவீதியில்  
பக்த்தர்ள் படை சூழ  சூர சங்காரம் மிகச்சிறப்பாக   நடைபெற்றது ஆறுமுகப்பெருமான்  அடியவர்களுக்கு 
அருள் பாலித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>















0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.