பிறந்த நாள் வாழ்த்து திரு :திருமதி ரவிசந்திரன் (ரவி) சாந்தி 22.11.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாககொண் திரு :திருமதி ரவிசந்திரன் (ரவி) சாந்தி 
 அவர்களின்  பிறந்த நாள் 22.11.2019. இன்று இவரை அன்புக் கணவன் பிள்ளைகள் அன்பு  அம்மா மாமா மாமி சகோதரர்கள்  மச்சாள்மார்
 மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினர்கள்     
இவர்  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
  இறை ஆசியுடன்  என்றும் 
சீரும் சிறப்பும் பெற்று  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து நோய் நொடியின்றி  பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
. இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.