இலங்கைத்திரு  நாட்டில் இயற்கைஏழில்  வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
 19,03,2020. இன்று. 4ம் நாள் பகல் திருவிழா மெய் அடியார்கள்  கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது..
அதன் புகை படங்கள் இணைப்பு

 














 
 
 
 
 

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen