திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தேவராசா 29-05-2020

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 26வது திருமணநாள் .29-05-2020.இன்று 
தமது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன்  மிகச் சிறப்பாகக்  கொண்டாடுகின்றனர்
இவர்களைஅன்புப் பிள்ளைகள், அக்கா அண்ணா, தம்பிமார், தங்கை குடும்பத்தினர் 
இணைய உறவுகளும், சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும், மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் இணைந்து இவர்களை சிறுப்பிட்டி அம்மன்  நல்லூர் கந்தன் இறை அருள் பெற்று தம்பதியினர் நோய்நொடி இன்றி என்றுமே சிறப்பாக வாழ்ந்து இருவரும் உயிருக்கு உயிராக இணைபிரியாமல் நாளும்  பொழுதும் மகிழ்ச்சி பொங்க வாழ வேண்டும்.
வாழ்க்கை என்பதன் பொருளுக்கு அர்த்தம் தெரியும் மிகச்  சிறந்த நன்னாளே உஙகள்  இனிய திருமண நாள்.
எங்கள்  இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள்.இவர்களுடன் இணைந்து 
தம்பதியினர் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன,
வாழ்கவளமுடன்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.