பிறந்தநாள் வாழ்த்து திரு கந்தையா செந்தமிழ்காந்தராஜா-05-06-20.

யாழ் பலாலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தையா  காந்தராஜா  (செந்தமிழ் )அவர்களின் பிறந்தநாள் 05.06.2020.இன்று ..இவரை   
அன்பு மனைவி  அன்புப்  பிள்ளைகள்  மாமா மாமி மார்   அக்கா அத்தான் மருமகள் மருமகன் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை பலாலி அம்மன் .
  இறைஅருள் பெற்று  சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து  என்றும் சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புடன் . பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர்.
வாழ்கவளமுடன்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.