பிறந்தநாள் வாழ்த்து திருமதி பாலமுரளி. சாந்தி 23-07-20.

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நோர்வேயை வசிப்பிடமாகக்கொண்ட . திருமதி பாலமுரளி தர்மசாந்தி (சாந்தி ) அவர்களின் பிறந்தநாள்.23.07.2020, இன்று நோர்வேயில் வெளிமாநிலத்தில்   நண்பர்கள் குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அம்மா அன்புக்கனவர்.
அன்புப் பிள்ளைகள்
அத்தான் அக்கா  பெறாமக்கள் பெரியப்பா பெரியம்ம    சித்தப்பா சித்தி மார் 
சகோதர சகோதரிகள்  மற்றும் மாமா ,மாமி ,மச்சான்மார் மச்சாள்மார் மருமக்கள் மற்றும் ,பேரப்பிள்ளைகள் நண்பர்கள் உற்றார் உறவினர் குடும்ப உறவுகள் உற்றார்
உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய்
நோய் நொடி இன்றி  எல்லாநமும் பெற்று
பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.