பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுயன் சர்னிகா 25.07.20

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வசிப்பிட மாகக்கொண்ட  செல்வப்புதல்வி  சுயன்  சர்னிகாவின்  முதலாவது  பிறந்தநாள்   25.07.2020 .இன்று தனது இல்லத்தில் மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அப்பப்பா அப்பாம்மா 
மாமா மாமி பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மார் மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் குடும்ப உறவுகள்  மற்றும் உற்றார்  உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் ஆசியுடன் நோய் நொடி இன்றி 
சகல வளங்களும் பெற்று  
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.