பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வு திருபாலசுந்தரம் பாலமுரளி 04,08,20


யாழ் ஒட்டு மடத்தை  பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு.பாலசுந்தரம்  பாலமுரளி  
 [ முரளி] தனது பிறந்த தினத்தை.04,08,2020 ,இன்று வெகு சிறப்பாக   தனது இல்லத்தில்   கொண்டாடினர்  இவரை அன்பு மனைவி  பிள்ளைகள்
அன்பு அம்மா அன்பு மாமி அண்ணா அண்ணி தம்மி மார் அக்கா தங்கை மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும் 
உறவினர்கள்நண்பர்கள் இவரை 
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  மற்றும் நல்லூர் முருகன் 
இறை அருள் பெற்று சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு  
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம் 
இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.