பிறந்தநாள் வாழ்த்து திருமதி சண்முகநாதன் அருந்தவம் 11.08.20

யாழ் நவற்கிரியை   பிறப்பிடமாகவும்,  தற்போது  கனடாவில் வசிக்கும்  திருமதி சண்முகநாதன் நல்லம்மா ( அருந்தவம்)அவர்களின்  பிறந்த நாள் .11.08.2020..இன்று இவர்தனது பிறந்த நாளை
உற்றார்  உறவினர்
 நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்
.இவரை அன்புப்பிள்ளைகள் அன்பு  சகோதரர்கள்  பேரப்பிள்ளைகள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சான் மார் மச்சாள் மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
நவற்கிரி ஸ்ரீ  மாணிக்கப்பிள்ளையார் மற்றும் கனடா முருகன் 
இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி 
பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.