திருமண நாள் வாழ்த்து திரு திருமதி செல்வகுமாரன் மாலா 06-09,20


யாழ் சங்கானை மற்றும் பளையை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி செல்வகுமாரன் ,(செல்வா.சங்கானை. & மாலா.பளை ) தம்பதிகளின்   திருமண நாள் -06-09-2020 -இன்று  
இவர்களை  அன்புஅப்பா அம்மா அன்புப் பிள்ளைகள்   அன்புச்  சகோதரசகோதரர்கள் பெரியோர்கள்சிறியவர்கள் மாமா  மாமி மச்சான் 
மச்சாள் மார்  ,மற்றும்
உறவினர்கள் ,நண்பர்கள் தம்பதிகள்  சுவிஸ் ஸ்ரீ விஸ்ணு துர்க்கை அம்மன் மற்றும் முருகன் இறை அருள் பெற்று 
 சகல வளமும் பெற்று இன்று போல் என்றும் இணை பிரியாமல் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் நோய் நொடி இன்றி 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .http://lovithan.blogspot.ch/இணையங்களும் உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும் வாழ்த்துகின்றன 
வாழ்கவளமுடம் 
நிலாவரை.கொம் செய்திகள் >>>¨




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.