பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வன் நகுலேந்திரன் வானுஷன்.20-09-20

யாழ்  அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் அச்சுவேலி தோப்பை  வதிப்பிடமாகக்கொண்ட 
செல்வன் நகுலேந்திரன் (கண்ணன் )வானுஷன். (வானு ) அவர்களின் 
 பிறந்த நாள் .20-09-2020 .இன்று நண்பர்களுடன் இன்று மாலை கொன்னடினர்
  இவரை அன்பு  அப்பா   அன்பு அம்மா அன்புத்தாத்தா அம்மம்மா  
அன்புச்சகோதரி பூட்டி பெரியப்‌பா பெரியம்மா  அண்ணா தம்பி மார் மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை தோப்பு போதிப்பிள்ளையார் மற்றும்  சன்னதி முருகன்
   இறை அருள்பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  ,
நோய் நொடிகளின்றி    
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.