பிறந்தநாள் வாழ்த்து ஜெ.சசிஜெயா தம்பதிகளின் புதல்வன் தசோபிகன் 31-10 -20

யாழ் தோப்பு  அச்சுவேலியை   பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட    
திரு  திருமதி ஜெ.சசிஜெயா  தம்பதிகளின் செல்வப்புதல்வன் .தசோபிகனின் எட்டாவது ஜனனதினம் 31-10 -2020 - இன்று  
இவரை அன்பு அப்பா அம்மா அன்புத் தங்கை அம்மம்மா  அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி
  மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் ,நவற்கிரி ,சுவிஸ் .கனடா .லண்டன் ,ஜெர்மன்உறவுகளும்  மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை
தோப்புப்  போதிப்பிள்ளையார் இறை ஆசியுடன்  இவரை  ஜனனதின தினமான இன்றும் என்றும் இன்பமாய் நோய் நொடியின்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்துஉலகமும் உறவுகளும் போற்ற
 எல்லாநலமும் பெற்று   பல்லாண்டு பல்லாண்டு  காலம் வாழவாழ்த்துகின்றனர்  
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.