பிறந்தநாள் வாழ்த்து திரு.தியாகராஜா .லோவிதன். 9.11.20

யாழ் நவற்கிரியை பிறப்படமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன் தனது பிறந்த நாளை. 9.11.2020. இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்  .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி அன்பு மகள்மார் அம்மம்மா
அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் இவரை
நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்நவற்கிரி அப்பா வயிரவர் 
சுவிஸ் சூரிச் சிவசுப்பிரமணியர்
 சுவிஸ்  ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன்  இறைஅருள் பெற்று
நோய் நொடி இன்றி
ஆல் போல் செழிப்பாய் நீ வரவே
நலம் மட்டும் நீயுடுத்து  எங்கள் மகனே .
வாழ்த்து சொல்லும் வயதில்லை எமக்கு
முன்னோர் சொன்னது பலிக்கட்டும் உமக்கு.
வானமே எல்லையாய்
பூமியே நம் இல்லமாய்
இயற்கையே நம் சொந்தமாய்
ஒற்றுமைக் காத்து
வாழ்க நலமுடன் வளமுடன்
நீ வாழிய வாழியவே பல்லாண்டு  பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன
.வாழ்கவளமுடன்..
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.