பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுதாகரன் யாழவன் 29.12.20

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி  சுதாகரன் (சுதா &யசோதா)  தம்பதிகளின்.
அன்புச்செல்வன் ( பிறப்பிடம்.சுவிஸ் ) யாழவனின் பதின்நான்காவது   பிறந்தநாள் .29.12.2020 .இன்ற
 இவரை அன்பு அப்பா அம்மா அக்கா பெரியப்‌பா பெரியம்மா அண்ணா தம்பி மார் அம்மம்மா மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை சுவிஸ் சூரிச்சிவன் மற்றும்  நல்லூர் கந்தன்   இறை அருள்பெற்று   நோய் நொடிஇன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாள்  - இன்று உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  பல்கலைகளும் கற்று,  
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.