பிறந்தநாள் வாழ்த்து. செல்வி பகீதரன்,வர்ஷிகா.18.01.2021

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்   சுவிஸ் மற்றும் ஜெர்மனியை வசிப்பிடமாகக்கொண்ட  திரு திருமதி பகீதரன்,தங்காக்கிளி-தம்பதிகளின் (பகீர்&)தங்கா)  அவர்களின் செல்செல்வப்புதல்வி
(பிறப்பிடம் வசிப்பிடம்ஜெர்மனி. )  வர்ஷிகாவின் இரண்டாவது  பிறந்த நாள் .18,01,2021..இன்று
 .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு ச்சகோதரி அப்பாப்பா அப்பாம்மா  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  
அன்புச்சகோதரர்கள்
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார்.மற்றும்.வல்லுவெட்டித்துறை அம்மன்  இறை  ஆசியுடன்  நோய் நொடி இன்றி 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து 
சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு சகல கலை களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.