திருமண நாள் வாழ்த்து நிகழ்வு திரு திருமதி லோவிதன் 19.01.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் ரஜீபா (லோவி & ரஜீபா) தம்பதியினரின் ஒன்பதாவது  திருமண நாள் 19.01.2021..இன்று தனது இல்லத்தில் குடும்பத்தினர்களுடன் எளிமயக்கொண்டாடினார்  தம்பதியினரை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள்.அன்பு  7மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமள்மார்  மருமகன் பெரியப்பா ,
பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்
என்றும் அன்புடன் வாழ்த்தும்.அப்பா .அம்மா தம்பதியினரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆசியுடன்
சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் இன்று போல் என்றென்றும் இன்பமாக வாழ எமது இதயப்பூர்வமான திருமண நாள் நல் வாழ்த்துகள் வளமுடனும் நலமுடனும் மகிழ்வுடனும் 
வாழ்க பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றன
திருமண வாழ்த்து கவிதை
திருமண வாழ்த்து கவிதை
வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள் 
வசந்தங்கள் அறிமுகம் ஆன நன்னாள் ! 
இன்று போல் என்றும்
ஒவ்வொரு வருடமும்
நீங்கள் ஒவ்வொருக்கொருவர்
வைத்திருக்கும் அன்பு
தொடர்ந்து வளரட்டும்..!
வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
வாழ இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>












0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.