பிறந்தநாள் வாழ்த்து திருமதி வைகுந்ததன் 21.02.2021

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட  திருமதி வைகுந்ததன் அவர்களின்
அன்பு மனைவியின் பிறந்த நாள் . 21-02.2021.இன்று இவரை அன்புக் கணவர்  அன்புப் பிள்ளைகள் சகோதரர்கள்
பெறாமக்கள் மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து
இவரை தோப்பு போதிப்பிள்ளையார் கனடா முருகன்  இறைஅருள் பெற்று 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகல சீரும்சிறப்பும் பெற்று நோய்நொடிஇன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன
 வாழ்கவளமுடன் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.