நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய 14ம் நாள் பிராயச்சித்த அபிஷேகம் 19.03.21

யாழ்  நவற்கிரி கிராமத்தில் வீற்ரிருந்து வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய பச்சை சாத்தலும் பிராயச்சித்த அபிஷேகமும்  நடைபெற்றது 14ம் நாள் மதியம் 19-03-2021,
வெள்ளிக்கிழமை இன்று 
அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின் பச்சை சாத்தலும் பிராயச்சித்த அபிஷேகமும்நடை பொற்றது
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் பிராயச்சித்த அபிஷேகம் நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.