யாழ் நவற்கிரி கிராமத்தில் வீற்ரிருந்து அருள் பாலித்து கொண்டிருக்கும் பிரசித்திபெற்ற நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின்பதின்ஆறாம்  நாள் பூங்காவனத்திருவிழா 21.03.2021
.ஞாயிற்றுக்கிழமை   இன்று .
வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஊர் அடியகளும் பல கிராமத்து பக்தர்களின் பக்தர்கள் கூட் ட துடன் தவில் கச்சேரி  இசைக்கச்சேரி   நிகழ்வுகளுடன் எம் பெருமானின் 
பூங்காவனத்திருவிழா மிகச்சிறப்பாக நடை பெற்றது அதன் . ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்அருள் புரிவார் 
நிழல் படங்கள் .. இணைப்பு

 






















 
 
 
 
 

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen