இசைக்கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகளின் 27.வது திருமண நாள் .29-05-21

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 27வது திருமணநாளை29-05-2021-இன்றுகொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும், சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம...

நமக்கு குறைவற்ற வாழ்வருளும் கங்காஜடாதீஸ்வரர்

பக்தர்களின் குறைகளை போக்கி, பக்தவத்சலனாக, சிவபெருமான் எழுந்தருளும் இப்பூவுலகத் திருத்தலங்கள் எண்ணற்றவைகளுள் ஒன்றாக திகழ்வது கோவிந்தபுத்தூர். ஒரு காலத்தில் இவ்வூர் காடாக இருந்தது. இங்குள்ள வில்வ மரம் ஒன்றின் அடியில் இருந்த புற்றில் இருந்து தோன்றிய சிவலிங்கத்தின் மீது தேவலோகப் பசுவான காமதேனு பாலைப் பொழிந்து வழிபட்டதால் கோசுரந்தபுற்றூர் என்றிருந்து, கோகரந்தபுற்றூர்...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா தர்மா.23-05-21

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா  (தேவன் &தர்மா)..தம்பதியினரின் திருமண நாள் 23-05-2021.இன்று  40வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை  அன்பு அம்மா பிள்ளைகள் மாமி ,மருமக்கள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி ...

பிறந்த நாள் வாழ்த்து..திரு தம்பு பரம்சோதிராஜா.(பரம்) 21.05.21

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாகக்கொண்ட திரு.தம்பு   பரம்சோதிராஜா ,அவர்களின் (ரம்சோதி-பரம்) பிறந்தநாள்..21.05.2021..இன்று  .வரை அன்பு மனைவி     அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மற்றும்  குடும்ப...

மனிதர்களுக்கு மறுபிறவி உண்டு என்பதை நாம் எதைவைத்து அறிவது

மனிதர்களுக்கு மறுபிறவி மனிதர்களுக்கு உண்டு என்பதை நாம் எதைவைத்து அறிவது?தெளிவு பெறுஓம் ஆர்.கே.லிங்கேசன்,மேலகிருஷ்ணன்புதூர்.புனரபி ஜனனம் புனரபி மரணம் என்பது விதி. இந்த உலகில் பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் தொடர்ந்துகொண்டே யிருக்கும். மறுபிறவி அல்லாத வீடுபேறு வேண்டும் என்று நினைப்பவர்கள் சந்நியாசிகள் மட்டுமே. ஆசை என்பதை முற்றிலும் துறந்தவர்களுக்கு...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் தர்மதேவன் தர்சிகன்,19,05,21

கனடா மொன்றியாலை பிறப்பிடமாகவும் வசிப்பி டமாகக் கொண்ட செல்வன்  தர்மதேவன் தர்சிகன்,       அவர்களின் பிறந்தநாள் 19.,05,2021,இன்று, .இவரை அன்பு அப்பா அம்மா  தங்கை அப்பம்மா அப்பாம்மா அம்மப்பா  அம்மா மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்...

அட்சய திருதியை வாழ்த்துக்களும்அதன் பரிகாரமும்

அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும். [1] இந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும்....

ஐஸ்வர்யம் பெருக அட்சய திருதியை நாளில் குல தெய்வப பரிகாரம்

அட்சய திரிதியை அன்று நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது பலமடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. நம்முடைய வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்க, ஐஸ்வர்யம் பெருக இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் குல தெய்வத்தை வணங்கலாம். குலதெய்வத்தின் அருள் கிடைப்பதோடு நமது மன நிம்மதியும் அதிகரிக்கும்அட்சய திருதியை...

திருமண நாள்வாழ்த்து திரு திருமதி இன்பமோகன் .சுகிர்தா 12:05:21

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் ( நவற்கிரியயை தற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி   இன்பமோகன் & சுகிர்தா தம்பதியினரின்   பன்னிரண்டாவது வருட திருமணநாள் 12..05.2021 இன்று மிகவும் சிறப்பாக தங்கள்  இல்லத்தில் கொண்டாடுகின்றனர் திருமண நாள் காணும் தம்பதியினரை   அன்பு...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் யஸ்மிதா. 09.05.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்மிதாவின் ஆறாவது  பிறந்த நாள் .09.05.2021..இன்று .தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர் இவரைஅன்பு அப்பா அம்மா அன்பு அக்கா அன்பு ஐயா அப்பம்மா மார் தாத்தா மார் அம்மம்மா மார் மாமா மாமி மார்மச்சாள் மார் மச்சான் மார் பெரியப்பா ,பெரியம்மார்...

வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி செல்வம் பெருக இதை மட்டும் செய்யுங்கள்

அனேகமாக உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் வாழ்விலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கஷ்டங்களும் நெருக்கடிகளும் சந்தித்து கொண்டு தான் உள்ளார்கள்.இதற்கு இறை நம்பிக்கையை அடிப்படையாக வைத்து வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களைப் போக்குவதற்கான சில ஆன்மீகப் பரிகாரங்களையும் நமது முன்னோர்கள் நமக்கு கற்று தந்துள்ளார்கள்.அந்தவகையில் உங்களின் பண கஷ்டங்களை போக்கி நன்மைகள்...

பிறந்தநாள் வாழ்த்து.திருமதி சுப்பிரமணியம் சின்னமணி 02.05.21

 யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாககொண்ட திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்களின் பிறந்த நாள் 02.05.2021. இன்று பிறந்தநாள்   இவரை  அன்புப்பிள்ளைகள்  சகோதரர்கள் மருமக்கள் மச்சான்மார் மச்சாள்மார் சித்தப்பாமார் சித்திமார் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள்   மற்றும் நவற்கிரி சுவிஸ்...
Powered by Blogger.