பிறந்த நாள் வாழ்த்து..திரு தம்பு பரம்சோதிராஜா.(பரம்) 21.05.21

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாகக்கொண்ட திரு.தம்பு   பரம்சோதிராஜா ,அவர்களின் (ரம்சோதி-பரம்) பிறந்தநாள்..21.05.2021..இன்று  .வரை அன்பு மனைவி  
   அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மற்றும்  குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள்   வாழ்த்துகின்றார்கள் .
  இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் ,இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பிறந்த தினமான இன்றும் என்றும் சந்தோசமாக  எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றன. 
  இவர்களுடன் இணைந்து இவரை சிறுப்பிட்டி பிள்ளையார் -மற்றும் அம்பாள் சுவிஸ் விஸ்ணுதுர்க்கை அம்பால் .சுவிஸ் சூரிச் முருகன்  மற்றும் யாழ் நல்லூர் கந்தன்  இறை ஆசியுடன் எல்லாநலமும் பெற்று 
நினைத்ததெல்லாம்
நிறைவேறி இன்பமுடன் நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன,,வாழ்கவளமுடம் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.