பிறந்தநாள் வாழ்த்து திருமதி பாலமுரளி. சாந்தி 23-07-2021

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நோர்வேயை வசிப்பிடமாகக்கொண்ட திருமதி பாலமுரளி தர்மசாந்தி (சாந்தி ) அவர்களின் நாற்பத்தி ஐந்தாவது  பிறந்தநாள்.23.07.2021, இன்று சுவிஸ் சில் குடும்ப  குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அம்மா அன்புக்கனவர்.
அன்புப் பிள்ளைகள்
அத்தான் அக்கா  பெறாமக்கள் பெரியப்பா பெரியம்ம    சித்தப்பா சித்தி மார் 
சகோதர சகோதரிகள்  மற்றும் மாமா ,மாமி ,மச்சான்மார் மச்சாள்மார் மருமக்கள் மற்றும் ,பேரப்பிள்ளைகள் நண்பர்கள் உற்றார் உறவினர் குடும்ப உறவுகள் உற்றார்
உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்,நவற்கிரி அப்பாவையிரவர் நவற்கிரி அப்பாச்அம்பாள் நல்லூர் முருகன் சன்னதி முருகன்  நோர்வேமுருகன் இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய்
நோய் நொடி இன்றி  எல்லாநமும் பெற்று
பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
,வாழ்கவளமுடன்
( இவருக்கு பிள்ளைகள் பிறந்தநாள் அன்பளிப்பாக சுவிஸ் செல்வதற்கு  விமானசீ ட்டைக் கொடுத்துள்ளார் 
என்பதை மிக  மகிழ்ச்சியுடன்  குறிப்பிடத்தக்கது) 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.