பிறந்தநாள் வாழ்த்து திரு சுதாகரன்,செல்வி சபீஸ்னா 28.09.21

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். நவற்கிரியை  வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி  சுதாகரன்&சரிதா தம்பதிகளின் செல்வப்புதல்வி சபீஸ்னாஅவர்களின்  ஒன்பதாவது  பிறந்த நாள் , 28.09.2021  இன்று  இவர் தனது இல்லத்திற்கு அருகிலுள்ள அம்மன் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுடன் தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார்...

பிறந்த நாள் வாழ்த்துதிரு செல்வரட்ணம் நவரட்ணம்(நவம்) 26.09.2021

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக்கொண்ட  யேர்மனி பக்நாங் நகரில் வாழ்ந்து வருபருமான செல்வரட்ணம்  நவரட்ணம்(நவம்)அவர்களின்பிறந்தநாள்.26.09.2021 இன்று  யேர்மனி பக்நாங்கில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரைஅன்பு  மனைவி,அன்புப் பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் இவரை  சிறுப்பிட்டி இலுப்படி முத்துமாரி அம்மன்...

வெற்றிலை மாலையை சூட்டி அனுமனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்

வெற்றிலை மாலையை சூட்டி அனுமனை வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும், தடைபட்டு வந்த காரியங்கள் முடிவுறும்.சீதை இலங்கையில்தான் இருக்கிறாரா என்பதைப் பார்த்து வருவதற்காக, அனுமனை இலங்கைக்கு அனுப்பினார் ராமன். அவரும் இலங்கை வந்து அங்குள்ள அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார்.அந்த நேரத்தில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்த...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி விஜெய்&ராஜந்தி தம்பதிகளின் செல்ல மகள் தமிழினி 21.09.21

ஓம் சக்தி!!பளையை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகக்கொணட  திருமதி(விஜெய்&ராஜந்தி)தம்பதிகளின் செல்ல மகள் தமிழினியின் பிறந்தநாள்  21/09/2021 இன்று இவரை அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்பு அக்கா. அன்புத் தங்கைமார் தாத்தா,அம்மம்மா மாமா அத்தை   மச்சாள் .அத்தான்மார்  . பெரியப்பா  அக்காமார்.. அண்ணாமார்  தம்பி. பெரியசித்தப்பா...

நாம் கடவுளுக்கு வாழைப்பழம் படைத்து வழிபடுவது ஏன் தெரியுமா

நாம் எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் பூஜையில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக்...

பிறந்தநாள் வாழ்த்து திரு சின்னத்துரை பரலோகநாதன் 16.09.21

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது கனடா (Markham, Ontario  மார்க்கம் ஒண்டாரியோ ) வில்வசிக்கும்திரு சின்னத்துரை  பரலோகநாதன் அவர்களின் பிறந்த நாள் இன்று.16.09.2021..இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சகோதரிகள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார்   மற்றும்  உற்றார்  உறவினர்கள்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி.12.09.2021

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு :திருமதி லோவிதன் ரசிபா தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினியின் எட்டாவது பிறந்த நாள் 12.09.2021. இன்று தனது இல்லத்தில் எளிமையாகக் கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் பூட்டி தாத்தாமார் அம்மம்மாமார்மாமாமார் மாமி மார்மச்சான் மச்சாள்மார்...

பிறந்த நாள் வாழ்த்து செல்வன் யேசுதாசன் (யோய்) ஆதேஷ் 11.09.21

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி யேசுதாசன்(யோய்) நிலா பதிகளின் செல்வன் ஆதேஷ் அவர்களின் பதின் எட்டாவது பிறந்தநாள் 11.09.21அன்று இரவு  தனது இல்லத்தில் அன்புஅப்பா அன்புஅம்மா   அன்பு அண்ணா அன்புத்தம்பி உற்றார் குடும்ப உறவினர் நண்பர்களுடன் இணைந்து கொணடாடுகின்றார் 11.09-2021 அன்று சனிக்கிழமை மாலை அவரது இல்லத்திற்கு அருகில் உள்ள...

ஆவணி சதுர்த்தி இன்று விநாயகர் அருளை பெற இதை மட்டும் செய்யுங்கள்

 ஆவணி சதுர்த்தி தினம்.இன்று இந்த நாள் இந்துக்களால் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் ஓர் நாளாகும். விநாயகரின் அருளை பெற 21 வகையான இலைகள் கொண்டு அர்ச்சித்து வணங்கினால் கோடி நன்மைகள் கிடைக்கும்.உலகத்தின் தோற்றத்திற்கும், ஒடுக்கத்துக்கும் “ஓம்’ என்ற பிரணவ மந்திரமே காரணமாகும். அப்பேர்பட்ட பிரணவ மந்திர சொரூபமாகத் திகழ்பவர் விநாயகப்பெருமான். முழுமுதற்...

ஒவ்வொரு ராசியினரும் செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம்

ஒருவரின் ஜாதக அமைப்பில் அவருக்கு அமைந்துள்ள ராசியைப் பொறுத்து கீழே குறிப்பிட்டுள்ள மந்திரங்களை தினமும் ஜெபித்து வந்தால் அவருக்கு செல்வநிலை உயருவதோடு, அனைத்து நன்மைகளும் வந்து சேரும். ஒவ்வொரு ராசிக்குரிய மந்திரத்தை ஜெபித்து வந்தால் செல்வங்களும், ஆரோக்கியமும் உயரும்.செல்வம் கொழிக்க ஒவ்வொரு ராசியினரும் சொல்ல வேண்டிய மந்திரம்..!!!மேஷம்செவ்வாயை அதிபதியாக...

பிறந்த நாள் வாழ்த்து..திரு.அம்பலவாணர்.ராஜேஸ்வரன் 09,09,21

 யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கோப்பாயில் வசித்தவரும் தற்போது  சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்  ராஜேஸ்வரன்(ராஜன்) அவர்களின்  பிறந்தநாள்.09.,09,2021. இன்று.இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள்  மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள்  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சிற்சபேசன் ஆருஷா (ஆரூ) 08..09.2021

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி சிற்சபேசன் பூமா தம்பதிகளின் செல்வப் புதல்வி  நோர்வே ஒஸ்லோவை  பிறப்பிடமாகவும். வசிப்பிடமாகக்கொண்ட  செல்வி சிற்சபேசன் ஆருஷா (ஆரூ)அவர்களின் இருபதாவது பிறந்தநாள்  08.09.2021 இன்றுஇவரை அன்பு அப்பா  அன்பு அம்மா அன்பு அக்கா அன்புத்தங்கை அன்பு அப்பாப்பா அப்பாம்மா அன்பு அப்பாப்பா அம்மம்மா  மாமா...

பிறந்த நாள் வாழ்த்து திருமதி தயாவரன் சுசிகலா ,07.09.2021

யாழ் அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு .திருமதி .தயாவரன் சுசிகலா (சுசி) அவர்களின் பிறந்த நாள்  07.09.2021..இன்று   பிறந்தநாள் காணும் இவ்உறவை  அன்பு கணவர்  பிள்ளைகள்,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சிற்சபேசன் அஸ்விகா (அச்சு ) 03.09.2021

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி சிற்சபேசன் பூமா தம்பதிகளின் புதல்வி  நோர்வே ஒஸ்லோவை  பிறப்பிடமாகவும். வசிப்பிடமாகக்கொண்ட  செல்வி சிற்சபேசன் அஸ்விகா  (அச்சு ) அவர்களின்  பிறந்தநாள்  03.09.2021 இன்றுஇவரை அன்பு அப்பா  அன்பு அம்மா  அன்புச்சகோதர்கள் மருமக்கள்  மச்சான்  மச்சாள் ...

சனிக்கிழமையில் மட்டும்இந்த 4 பொருட்களை உங்கள் வீட்டில் வைத்தால் பணவரவு

உங்கள் எல்லாருக்கும் இருக்கும் பிரச்சனை பணமாக தான் இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் சிலர் பூஜை செய்வது வழக்கமாக இருக்கும். பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை இருப்பதால் அன்றைய தினம் விசேஷமாக இருக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி குறைவாக உள்ளவர்கள், பண வரவு இருந்தும் சீரான முறையில் இல்லாமல் இருப்பவர்கள் இந்த எளிய பரிகாரத்தை பின்பற்றினால் பிரச்சினைகள்...

பிறந்தநாள் வாழ்த்து திரு செல்வராஜா பாலராஜா .[ அப்பன் ] 02.09.2021

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியாலில்   வசிக்கும்.திரு செல்வராஜா பாலராஜா.[ அப்பன் ]அவர்களின்பிறந்த நாள் இன்று.02.09..2021, இவரை அன்பு மனைவி அன்பு அம்மா  பிள்ளைகள் மாமி  மச்சான்மார்  மச்சாள் மார்  சகோதரர்கள் , மற்றும் ,,உற்றார் உறவினர் நண்பர்கள் இவரை அறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த சீரிய செயலோடு...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி ரூபன் & கார்த்திகா 01.09.21

யாழ் உரும்பிராயை பிறப்பிடமாகவும் நவற்கிரியிலும் வசித்துவந்தவர் தற்போது சுவிசை  வசிப்பிடமாககொண்ட திரு திருமதி கிருபானந்தன் கார்திகாதேவி (ரூபன்& கார்த்திகா) தம்பதிகளின் இருபத்தி ஐந்தாவது  திருமண நாள்  01-09-2021..இன்று .இவர்களை அம்மா மாமா மாமி  அன்பு மகன் அன்பு மகள் அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார்...
Powered by Blogger.