திருமண நாள் வாழ்த்து திரு திருமதி ரூபன் & கார்த்திகா 01.09.21

யாழ் உரும்பிராயை பிறப்பிடமாகவும் நவற்கிரியிலும் வசித்துவந்தவர்
 தற்போது சுவிசை  வசிப்பிடமாககொண்ட திரு திருமதி கிருபானந்தன் கார்திகாதேவி (ரூபன்& கார்த்திகா) தம்பதிகளின் இருபத்தி ஐந்தாவது  திருமண நாள்  01-09-2021..இன்று .இவர்களை அம்மா மாமா மாமி  அன்பு மகன் அன்பு மகள் அக்கா அத்தான் அண்ணா 
தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் பெரியப்பா  பெரியம்மா  சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள் 
 உரும்பிராய் நவற்கிரி, 
கோண்டாவில் சுவிஸ் .நண்பர்களும் வாழ்த்துகின்றனர் தம்பதியினர் உரும்பிராய் பூதராயர்  கற்பகப்பிள்ளையார் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சுவிஸ் அம்பாள் சுவிஸ் ஐயப்பசாமி சுவிஸ் முருகன் நவற்கிரி  ஆசியுடன்   இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன்  இன்று போல் என்றும்
ஒவ்வொரு வருடமும்
நீங்கள் ஒவ்வொருக்கொருவர்
வைத்திருக்கும் அன்பு
தொடர்ந்து வளரட்டும்குறையாத அன்பும், 
புரிந்து கொள்ளும் அன்பும், 
விட்டுக் கொடுக்காத 
பண்பும் கொண்..பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
                          நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
              இணையங்களும்  வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.